How to Cure Cancer In Tamil

புற்று நோயா? கவலை வேண்டாம் வந்துவிட்டது

நவீன சிகிச்சை. புற்றுநோய் என்பது நெருப்பைப் போல,நெருப்பு ஒரு கட்டத்தில் ஆரம்பித்து எரியும் பொழுது கண்ணுக்குத் தெரியாத நெருப்புப் பொறிகள் காற்றில் எல்லா திசைகளிலும் பரவும். நாம் கண்ணுக்குத் தெரியாத நெருப்பு ஜ்வாலை மீது மட்டும் தண்ணீர் ஊற்றி அழைப்போம்.ஆனால் பல திசைகளுக்கும் சென்று தங்கிய பகுதிகளில் இருந்து மீண்டும் நெருப்பு பற்றிக் கட்டில முழுமையும் பரவி முழு கட்டணத்தையும் அழித்துவிடும்.

ஆகவே நெருப்பு கட்டடத்தின் ஒரு பகுதியில் இருக்கும் போது கிடைக்கும் எல்லா பகுதிகளிலும் தண்ணீர் ஊற்றினால் நெருப்பு பரவாமல் முழு கட்டிடத்தையும் காப்பாற்றிவிடலாம். அதுபோலதான் புற்று நோயும்,உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் ஆரம்பித்தாலும் பெரும்பாலோருக்கு அதன் கோடிக்கணக்கான விதைகள் ரத்தம் மூலம் உடலின் முக்கிய பாகங்களான மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றின் சென்று தங்கி வளரும். முதலில் ஆரம்பித்த பார்த்திருக்கமாட்டோம் ரேடியோ தெரபி யோ அல்லது அறுவை சிகிச்சையோ அல்லது இரண்டும் சேர்த்து செய்தால் முழு குணம் உண்டாவது இல்லை.

பெரும்பாலோருக்கு அறுவை அல்லது ரேடியோ தெரபி இதில் சில மாதங்களிலே அத்தியாவசிய பாகங்களுக்கும் பரவி உயிரைப் பறித்துவிடும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே அறுவை சிகிச்சை அல்லது ரேடியோ தெரபி மட்டுமே செய்யப்பட்டது. இன்றும் பெரும்பாலான மருத்துவமனைகளில் இவையே செய்யப்படுகின்றன. ஆனால் சமீப  வருடங்களில் பெருமானார் புற்று நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றை சரியான கலவையில் நரம்பு வழியாக ரத்தத்தில் செலுத்தினால் c.t scan, MRI scam, pet scanஆகிவிட்டிருக்கும் தெரியாத உடலெங்கும் பரவி உயிர் பறிக்க காத்திருக்கும் புற்றுநோய் விதைகள் அழிவதுடன், முதலில் ஆரம்பித்த பெரிய கட்டியும் மேலும் வளராமல் சுருங்கி செக்கை ஆகிவிடும்.இதற்கு மேலும் தேவைப்பட்டால் சிறிய அளவில் அறுவை சிகிச்சையோ அல்லது ரேடியோ therapy யோ செய்து வயதை பூர்த்தி செய்யலாம்.

இத்தகைய நவீன மருந்து சிகிச்சையிலும், மார்பகப் புற்றுநோய், மூச்சுக்குழல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய்,கர்ப்பப்பை புற்றுநோய் புற்றுநோய் ஆண்குறி புற்றுநோய் குடல் புற்றுநோய் ஆகியவற்றை ஆபரேஷன் செய்து அகற்றாமல் வைத்தியம் செய்யலாம்.இது தவிர ஏற்கனவே அறுவை சிகிச்சை அல்லது ரேடியோ தெரபி செய்தும் முற்றி உடலில் பல பாகங்களிலும் பரவி உயிர் குடிக்க காத்திருக்கும் பலருக்கு, நவீன மருந்துகள் அளித்து வாழ்நாள் மற்றும் வாழ்வின் quantity and quality of life குறையாமல் காப்பாற்றலாம்,ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை செய்தும் குணமடையாத புற்றுநோயும் முறையில் குணப்படுத்தலாம்.

AIDS நோயில் பிழைத்தவர்கள் பலருக்கு சில ஆண்டுகளில் புற்றுநோய் வருகிறது. புற்று நோயாளிகள் சிலருக்கு இருக்கிறது.சமீபத்தில் வந்திருக்கும் நவீன சிகிச்சை முறையில் எய்ட்ஸ் புற்றுநோய் இரண்டும் உள்ள நோயாக இருக்கும் நல்ல வைத்தியம் செய்ய முடியும் என்கிறார்கள் சென்னை மருத்துவ அறிவியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர். வேறு 30 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி  வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து வகை புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதில் என்றே மந்தைவெளி மார்க்கெட் அருகில் k.k.r மருத்துவமனையை நிறுவி சிகிச்சை அளித்து வருகிறார்.

Post a Comment

0 Comments